sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'மெமோ' பெற்ற 1,781 பேருக்கு நாளை பயிற்சி அளிக்க ஏற்பாடு

/

'மெமோ' பெற்ற 1,781 பேருக்கு நாளை பயிற்சி அளிக்க ஏற்பாடு

'மெமோ' பெற்ற 1,781 பேருக்கு நாளை பயிற்சி அளிக்க ஏற்பாடு

'மெமோ' பெற்ற 1,781 பேருக்கு நாளை பயிற்சி அளிக்க ஏற்பாடு


ADDED : மார் 29, 2024 01:38 AM

Google News

ADDED : மார் 29, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கு, 3,257 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தேர்தல் பணியில் ஈடுபடும், 16,092 அலுவலர்களுக்கு கடந்த, 24ல் முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. அதில் அனுமதிக்கப்பட்டவர்களில், 2,682 பேர் மாற்று அலுவலர்களாக தயார் நிலையில் இருப்பவர்கள்.

அனைவருக்கும் சட்டசபை தொகுதி வாரியாக, 11 மையங்களில் பயிற்சி வகுப்பு தனித்தனியே நடந்தது. அதில் பங்கேற்காத, 1,781 பேருக்கு, 'மெமோ' வழங்கி விளக்கம் கோரப்பட்டுள்ளது. அவர்களுக்கு நாளை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர் நிலை 1 ஆகியோருக்கு, நாளை காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரையும், ஓட்டுச்சாவடி அலுவலர் நிலை, 2, 3, 4 ஆகிய அலுவலர்களுக்கு, மதியம், 2:00 முதல், 5:00 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ஏப்., 7ல் அனைவருக்கும், 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்படும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us