sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக் திருடிய 2 பேர் 'சிசிடிவி'யில் சிக்கினர்

/

பைக் திருடிய 2 பேர் 'சிசிடிவி'யில் சிக்கினர்

பைக் திருடிய 2 பேர் 'சிசிடிவி'யில் சிக்கினர்

பைக் திருடிய 2 பேர் 'சிசிடிவி'யில் சிக்கினர்


ADDED : ஆக 18, 2024 04:16 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூரை சேர்ந்தவர் வேலன், 25. அவரது வீடு முன், 'கேடிஎம் டியூக்' பைக்கை நேற்று முன்தினம் இரவு பூட்டாமல் நிறுத்தியுள்ளார்.

நேற்று காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது, நேற்று அதிகாலை, 3:35 மணிக்கு, இருவர், பைக்கை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து வேலன் புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்






      Dinamalar
      Follow us