sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

24 மனை தெலுங்கு செட்டியார் மாநில மாநாடு கால்கோள் விழா

/

24 மனை தெலுங்கு செட்டியார் மாநில மாநாடு கால்கோள் விழா

24 மனை தெலுங்கு செட்டியார் மாநில மாநாடு கால்கோள் விழா

24 மனை தெலுங்கு செட்டியார் மாநில மாநாடு கால்கோள் விழா


ADDED : ஜூலை 31, 2024 09:10 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:சேலம் மாவட்டம், கோட்டமேட்டுப்பட்டியில், 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை சார்பில், மாநில மாநாடு, வரும், 16ல் நடக்க உள்ளது. அதில் கல்வி பரிசளிப்பு, மணமாலை, வேலைவாய்ப்பு, சமுதாய பெரியவர்களை கவுரவித்தல், சாதனை புரிந்தவர்களை பாராட்டுதல், விளையாட்டில் சாதித்த வீரர்களுக்கு பாராட்டு விழா உள்ளிட்டவை நடக்க உள்ளன.

இதற்கு பிரமாண்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று, மேடை, பந்தல் அமைக்க கால்கோள் விழா நடந்தது. அதில், நிறுவன தலைவர் ஜெகநாத் மிஷ்ராவுக்கு, சங்கம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பூஜை, கால்கோள் விழா நடந்தது. இதில் மாநில தலைவர் தமிழ்செல்வன், இளைஞரணி தலைவர் மணி, ஒருங்கிணைப்பாளர் செந்தில், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us