sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

30 ஆண்டுக்கு பின்நிரம்பிய ஏரி

/

30 ஆண்டுக்கு பின்நிரம்பிய ஏரி

30 ஆண்டுக்கு பின்நிரம்பிய ஏரி

30 ஆண்டுக்கு பின்நிரம்பிய ஏரி


ADDED : ஜன 18, 2025 01:53 AM

Google News

ADDED : ஜன 18, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

30 ஆண்டுக்கு பின்நிரம்பிய ஏரி

ஜலகண்டாபுரம், :ஜலகண்டாபுரம் அருகே நரியம்பட்டியில், 15 ஏக்கரில், வாத்திப்பட்டி ஏரி உள்ளது. இதன்மூலம், 500 ஏக்கர் பாசன வசதி பெறும். இந்த ஏரிக்கு, மேட்டூர் உபரி நீரேற்றும் திட்டம் - 2ல், குழாய் மூலம் கடந்த, 7ல் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தற்போது ஏரி, 30 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி கோடி விழுந்தது. பொங்கல் விடுமுறையால், அப்பகுதி கிராம மக்கள், நேற்று வாத்திப்பட்டி ஏரியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அப்பகுதியில் உழவு பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us