sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாநகராட்சி ஊழியர் வீட்டில் 4 பவுன், ரூ.1.25 லட்சம் திருட்டு

/

மாநகராட்சி ஊழியர் வீட்டில் 4 பவுன், ரூ.1.25 லட்சம் திருட்டு

மாநகராட்சி ஊழியர் வீட்டில் 4 பவுன், ரூ.1.25 லட்சம் திருட்டு

மாநகராட்சி ஊழியர் வீட்டில் 4 பவுன், ரூ.1.25 லட்சம் திருட்டு


ADDED : ஆக 28, 2024 08:24 AM

Google News

ADDED : ஆக 28, 2024 08:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், வ.உ.சி., நகரை சேர்ந்தவர் துரைராஜ், 39. சேலம் மாநகராட்சி, 41வது வார்டு துாய்மை பணி மேற்பார்வையாளராக உள்ளார். இவர் கடந்த, 24 காலை, 11:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு அருகே உள்ள கடைக்குச்சென்றார். சிறிது நேரத்தில் துரைராஜ் திரும்பி வந்து வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது பீரோ திறந்திருந்தது. சந்தேகமடைந்த பார்த்தபோது, 1.25 லட்சம் ரூபாய், 4 பவுன் நகை திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து துரைராஜ், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'துரைராஜ், ஜன்னல் பகுதியில் சாவி வைப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us