sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழி நடவு முறை கரும்பு சாகுபடி பயன் பெற்ற 40 விவசாயிகள்

/

குழி நடவு முறை கரும்பு சாகுபடி பயன் பெற்ற 40 விவசாயிகள்

குழி நடவு முறை கரும்பு சாகுபடி பயன் பெற்ற 40 விவசாயிகள்

குழி நடவு முறை கரும்பு சாகுபடி பயன் பெற்ற 40 விவசாயிகள்


ADDED : ஜூலை 28, 2024 03:46 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: கரும்பு சாகுபடியில் குழி நடவு முறை குறித்து, தாசநாயக்கன்பட்-டியில் நேரடி செயல் விளக்கம் நேற்று அளிக்கப்பட்டது. பனமரத்-துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு தலைமை வகித்தார். சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர் சுப்-புராஜ், குழி நடவு முறை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விளக்-கினார்.

வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, பிரதம மந்திரி பயிர் காப்-பீட்டு திட்டம் குறித்தும், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும் விளக்கினர். கரும்பு அலுவலர் சுப்பிரமணி, வயலில் குழி நடவு முறை குறித்து, நேரடி செயல்விளக்கம் செய்து காட்டினார். உதவி வேளாண் அலுவலர் நத்தகுமார் உள்-ளிட்டோர் பங்கேற்றனர். இதன்மூலம், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த, 40 விவசாயிகள் பயன் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us