sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'1.12 லட்சம் மகளிர் குழுக்களுக்கு 4,578 கோடி கடனுதவி வழங்கல்'

/

'1.12 லட்சம் மகளிர் குழுக்களுக்கு 4,578 கோடி கடனுதவி வழங்கல்'

'1.12 லட்சம் மகளிர் குழுக்களுக்கு 4,578 கோடி கடனுதவி வழங்கல்'

'1.12 லட்சம் மகளிர் குழுக்களுக்கு 4,578 கோடி கடனுதவி வழங்கல்'


ADDED : மார் 07, 2025 07:35 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை பகுதிகளில் மகளிர் திட்டம் மூலம் கடனுதவிகள் பெற்று சுய தொழில் மேற்கொண்டு வரும் தொழில் முனைவோரை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று சந்தித்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: மாவட்டத்தை பொறுத்தவரை, 21,329 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களின் சுய தொழில் மூலம் வருமானம் ஈட்டும்படி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் உரிய பயிற்சிகள், வங்கி கடன் உதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்துதரப்படுகின்றன. மாவட்டத்தில், 4 ஆண்டுகளில் மகளிர் திட்டம் மூலம், 1,12,130 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, சுழற்சி முறையில், 4,578.41 கோடி ரூபாய் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் முன்னேற்ற திட்டங்களை அறிந்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us