sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

/

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : ஏப் 11, 2025 01:42 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்:தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை காட்பாடியில் வந்தபோது, ரயில்வே போலீசார் ஏறி சோதனை செய்தனர். முன்பதிவற்ற பெட்டியில் கழிப்பறை அருகே இருந்த ஒரு பையை எடுத்து பார்த்ததில், 8 கிலோ கஞ்சா இருந்தது. பையுடன் பறிமுதல் செய்தனர்.

கடத்தி வந்தவர், போலீசாரை பார்த்ததும் பையை போட்டுவிட்டு சென்றது தெரிந்தது. கஞ்சாவை சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us