sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

80 கிலோ ஒயர் திருட்டு 6 பேருக்கு 'காப்பு'

/

80 கிலோ ஒயர் திருட்டு 6 பேருக்கு 'காப்பு'

80 கிலோ ஒயர் திருட்டு 6 பேருக்கு 'காப்பு'

80 கிலோ ஒயர் திருட்டு 6 பேருக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 28, 2024 02:07 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் ரயில்வே ஸ்டேஷன் எலக்ட்ரிக்கல் பிரிவு அலுவலக பகுதியில் இருந்த, 80 கிலோ காப்பர் ஒயர்களை, சமீபத்தில் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இதுகுறித்து சேலம் ஆர்.பி.எப்., போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து கமிஷனர் சவுரவ்குமார் தனிப்படை அமைத்தார். அவர்கள் விசாரணையில் சேலம், தாதம்பட்டி காந்தி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், 47, வாழப்பாடி, நீர்முள்ளிக்குட்டை செல்வம், 32, அம்மாபேட்டை, நஞ்சம்பட்டி சங்கர், 33, கனகராஜ், 32, அம்மாபேட்டை சித்தேஸ்வரா பகுதி மலரவன், 30, சதீஷ்குமார், 32, ஆகியோர் திருடியது தெரிந்தது. நேற்று முன்தினம் அவர்களை கைது செய்த போலீசார், ஒயர்களை மீட்டனர்.






      Dinamalar
      Follow us