/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்
/
மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்
மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்
மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்
ADDED : ஜூலை 02, 2024 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர், தனியார் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி, 30.
இவர், நான்கு வயது மகனுடன் பைக்கில் சென்றபோது, இரவு, 8:00 மணியளவில், சார்வாய் ரயில்வே கேட் பகுதியில், பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஆசிரியை தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிக் கொடியை வழிப்பறி செய்து, தப்பியோடினர். தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.