sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்

/

மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்

மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்

மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்


ADDED : ஜூலை 02, 2024 10:40 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர், தனியார் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி, 30.

இவர், நான்கு வயது மகனுடன் பைக்கில் சென்றபோது, இரவு, 8:00 மணியளவில், சார்வாய் ரயில்வே கேட் பகுதியில், பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஆசிரியை தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிக் கொடியை வழிப்பறி செய்து, தப்பியோடினர். தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us