sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விவசாயி அடித்துக்கொலை கும்பலுக்கு வலை

/

விவசாயி அடித்துக்கொலை கும்பலுக்கு வலை

விவசாயி அடித்துக்கொலை கும்பலுக்கு வலை

விவசாயி அடித்துக்கொலை கும்பலுக்கு வலை


ADDED : மார் 31, 2024 04:29 AM

Google News

ADDED : மார் 31, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், வீராணம் அடுத்த பள்ளிப்பட்டி, ஏரிக்காட்டை சேர்ந்த விவசாயி மாணிக்கம், 49. இவர் கிணற்றில் துார்வாரும் கிரேனை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார். பள்ளிப்பட்டியில் விவசாயி அண்ணாதுரைக்கு சொந்தமான கிணற்றில் நேற்று துார்வாரும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த, 5 பேர், ஒரு லட்சம் ரூபாய் கடனை திருப்பி கேட்டு, மாணிக்கத்திடம், தகராறு செய்துள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது.

ஆத்திரமடைந்த கும்பலை சேர்ந்தவர்கள், உருட்டுக்கட்டையால் மாணிக்கம் தலையில் பலமாக தாக்கினர். அதில் பலத்த அடிபட்டு மாணிக்கம் இறந்துவிட்டார். வீராணம் போலீசார் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து மாணிக்கத்தின் மொபைல் அழைப்பை வைத்து கொலையாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us