sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் நீதிமன்றத்தில் வாதாடிய திருநங்கை வக்கீல்

/

சேலம் நீதிமன்றத்தில் வாதாடிய திருநங்கை வக்கீல்

சேலம் நீதிமன்றத்தில் வாதாடிய திருநங்கை வக்கீல்

சேலம் நீதிமன்றத்தில் வாதாடிய திருநங்கை வக்கீல்


ADDED : ஜூன் 14, 2024 01:50 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் மாவட்டம் காகாபாளையத்தை சேர்ந்தவர் சந்திரவரதன். இவருக்கு தாத்தா ரங்கசாமி, 2018ல், 1.42 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்தார். ஆனால் மேச்சேரியை சேர்ந்த நாவேந்திரி, அந்த சொத்தில் பங்கு உள்ளதாக கூறி, சேலம் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில் சந்திரவரதனுக்கு ஆதரவாக வாதாட, கேரள மாநிலத்தை சேர்ந்த வக்கீலான, திருநங்கை பத்மலட்சுமி, 27, என்பவரை நியமித்தார். அவர் நேற்று, சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.

பின் பத்மலட்சுமி கூறுகையில், ''கோர்ட்டில் வழக்குக்கு ஆஜரானது மகிழ்ச்சி. அனைத்து துறைகளிலும் திருநங்கையர் கால் ஊன்றி

வருகின்றனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us