sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில்களில் யாசகம் பெறும் திருநங்கைகளுக்கு அறிவுரை

/

ரயில்களில் யாசகம் பெறும் திருநங்கைகளுக்கு அறிவுரை

ரயில்களில் யாசகம் பெறும் திருநங்கைகளுக்கு அறிவுரை

ரயில்களில் யாசகம் பெறும் திருநங்கைகளுக்கு அறிவுரை


ADDED : செப் 03, 2024 03:17 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் வழியாக செல்லும் ரயில்களில், திருநங்கைகள் ஏறி பய-ணிகளிடம் மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் பணம் யாசகம் பெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

நேற்று மதியம், 30க்கும் மேற்பட்ட திருநங்கைகளை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.

சேலம் கோட்ட துணை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் அறிவுரை வழங்கப்-பட்டது, அப்போது அவர் பேசுகையில், ''சேலம் வழியாக வந்து செல்லும் ரயில்களில் ஏறி, யாசகம் பெறும் போது பயணிகளை கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ, யாசகம் பெறக்கூடாது. பய-ணிகளிடம் அருவருக்கத்தக்க விதமாக நடந்துக்கொள்ளக் கூடாது. பயணிகளுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். மீறி நடந்தால் தற்போது மாற்றப்பட்டுள்ள சட்ட மாறுதல்






      Dinamalar
      Follow us