ADDED : ஜூலை 28, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: மேட்டூர் - ஆத்துார் கூட்டு குடிநீர் திட்டத்தில், ஆத்துார் நகராட்-சியில், காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது வடமேற்கு பருவ மழையால், குடிநீர் கலங்கலாக வருகிறது.
இதனால் காவிரி குடிநீர், உள்ளூர் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என, நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் கேட்-டுக்கொண்டுள்ளார்.