sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கார் நிறுத்துவதில் தகராறு தந்தை - மகன் கைது

/

கார் நிறுத்துவதில் தகராறு தந்தை - மகன் கைது

கார் நிறுத்துவதில் தகராறு தந்தை - மகன் கைது

கார் நிறுத்துவதில் தகராறு தந்தை - மகன் கைது


ADDED : நவ 07, 2024 01:08 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார் நிறுத்துவதில் தகராறு

தந்தை - மகன் கைது

சேலம், நவ. 7-

சேலம், 3 ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 48. இவரது வீடு அருகே கோவிந்தராஜ், 57, என்பவர் வசிக்கிறார்.

இரு குடும்பத்தினர் இடையே பாதை, கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு இருந்தது. கடந்த, 4 இரவு, சீனிவாசன் காரில் வீட்டுக்கு வந்தபோது, பாதையில் கோவிந்தராஜின் மகன் சந்தானபாரதி, 31, காரை நிறுத்தியிருந்தார். இதனால் அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கோவிந்தராஜ், சந்தானபாரதி, இவரது தம்பி வெங்கடேஷ் பிரசாத், 29, ஆகியோர், கிரிக்கெட் ஸ்டெம்பால் சீனிவாசனை தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி,கோவிந்தராஜ், சந்தான பாரதியை நேற்று முன்தினம் கைது செய்த, பள்ளப்பட்டி போலீசார், வெங்கடேஷ் பிரசாத்தை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us