sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஸ்சை தாங்கிய பனை அசம்பாவிதம் தவிர்ப்பு

/

பஸ்சை தாங்கிய பனை அசம்பாவிதம் தவிர்ப்பு

பஸ்சை தாங்கிய பனை அசம்பாவிதம் தவிர்ப்பு

பஸ்சை தாங்கிய பனை அசம்பாவிதம் தவிர்ப்பு


ADDED : மே 17, 2024 02:20 AM

Google News

ADDED : மே 17, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை, 7:30 மணிக்கு கல்பகனுார், ராமமூர்த்தி நகருக்கு அரசு டவுன் பஸ்(தடம் எண்: 22) சென்று கொண்டிருந்தது. கல்பகனுார், பனந்தோப்பு வழியே சென்றபோது, எதிரே வந்த பால் வண்டி மீது மோதாமல் இருக்க, டிரைவர் செந்தில்குமார், 40, சாலையோர இடதுபுறம் பஸ்சை திருப்பினார். குறுகிய சாலையாக இருந்ததால் சாலையோர பள்ளத்தில் பஸ் சக்கரம் இறங்கியது. ஆனால் சாலையோரம் இருந்த பனை மரம், பஸ் கவிழாமல் தாங்கி பிடித்தது. இதனால் பஸ்சில் இருந்த சில பயணியர் தப்பினர்.

இதுகுறித்து ஆத்துார் கிளை பணிமனை அலுவலர்கள் கூறுகையில், 'பஸ் உடனே மீட்கப்பட்டு, மீண்டும் வழித்தடத்தில் இயக்கப்பட்டது' என்றனர்.






      Dinamalar
      Follow us