sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேல்நிலை தொட்டி அமைக்க பூமி பூஜை

/

மேல்நிலை தொட்டி அமைக்க பூமி பூஜை

மேல்நிலை தொட்டி அமைக்க பூமி பூஜை

மேல்நிலை தொட்டி அமைக்க பூமி பூஜை


ADDED : செப் 03, 2024 03:16 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: கூலமேடு கிராமத்தில், 50 லட்சம் ரூபாயில், இரண்டு மேல்-நிலை தொட்டிகள் அமைக்க பூமி பூஜை நடந்தது.

ஆத்துார் அருகே, கூலமேடு மற்றும் பிள்ளையார்பாளையம் கிராமத்தில், நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ், இரண்டு இடங்-களில் மேல்நிலை தொட்டி அமைக்க, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கதிர் அடிக்கும் களம் அமைக்க, 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான பூமி பூஜை பணிகளை நேற்று, ஆத்துார் அட்மா குழு தலைவர் செழியன் தலைமையில் நடந்தது. கூலமேடு ஊராட்சி தலைவர் வெள்ளையம்மாள், முன்னாள் ஒன்றிய கவுன்-சிலர் பைத்துார் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us