sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வேட்பாளர் குறித்து அவதுாறு நடவடிக்கை எடுக்க பா.ம.க., புகார்

/

வேட்பாளர் குறித்து அவதுாறு நடவடிக்கை எடுக்க பா.ம.க., புகார்

வேட்பாளர் குறித்து அவதுாறு நடவடிக்கை எடுக்க பா.ம.க., புகார்

வேட்பாளர் குறித்து அவதுாறு நடவடிக்கை எடுக்க பா.ம.க., புகார்


ADDED : ஏப் 28, 2024 04:08 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, பொம்மியம்பட்டி, இந்திரா காலனியை சேர்ந்தவர் அருண்குமார், 30. இவர் தற்போது கோவையில் கட்டட தொழிலாளியாக பணிபுரிகிறார்.

இவர், 'தர்மபுரி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் சவுமியா குறித்து, முகநுாலில் அவதுாறாக கருத்து பதிவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறினால் தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தப்படும்' என, காடையாம்பட்டி பா.ம.க., ஒன்றிய செயலர் வெங்கடேஷ், நேற்று தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

இதனால், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் கட்சியினர் குவிந்தனர். அவர்களை, போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us