sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பிடிபட்ட 'கொம்பேரி மூக்கன்'

/

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பிடிபட்ட 'கொம்பேரி மூக்கன்'

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பிடிபட்ட 'கொம்பேரி மூக்கன்'

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பிடிபட்ட 'கொம்பேரி மூக்கன்'


ADDED : ஆக 09, 2024 02:18 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் அரசு மருத்துவமனை எதிரே பத்திரப்பதிவுத்துறை அலு-வலகம் உள்ளது. அங்கு நேற்று காலை அலுவலகம் திறக்கப்-பட்டு, பத்திரப்பதிவுக்கு மக்கள் காத்திருந்தனர். அப்போது கழிப்-பறைக்கு சென்ற ஒருவர், பாம்பு இருப்பதை பார்த்து அதிகாரிக-ளுக்கு தகவல் அளித்தார். பின் ஓமலுார் தீயணைப்பு வீரர்க-ளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, பாம்பு பிடிக்கும் கருவியால், அங்கிருந்த, 'கொம்பேரி மூக்கன்' பாம்பை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து வனப்பகுதியில் விட்-டனர்.

கிணற்றில் மலைப்பாம்பு

தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி தேனுாற்றுவா-ரியை சேர்ந்த விவசாயி தங்கதுரை, 50. இவரது விவசாய கிணற்றில் பாம்பு உள்ளதாக கிடைத்த தகவல்படி, ஆத்துார் தீய-ணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்த, 10 அடி நீள மலைப்பாம்-பினை உயிருடன் பிடித்து, ஆத்துார் கோட்ட வன அலுவல-கத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பாம்பை, கல்வராயன்-மலை பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.






      Dinamalar
      Follow us