/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைப்பாடியில் தேங்கிய மழைநீர் அகற்றம்
/
இடைப்பாடியில் தேங்கிய மழைநீர் அகற்றம்
ADDED : ஆக 27, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேங்கியுள்ள மழை நீரை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றினர்.
இடைப்பாடியில், நகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு புதியதாக கடைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் கடைகளின் முன்-புறம் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு கொசு உற்பத்தி அதிகரித்தது. இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியா-னது. இதையடுத்து, நேற்று தேங்கியிருந்த மழைநீரை நகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினர்.

