sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம்

/

கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம்

கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம்

கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம்


ADDED : ஆக 10, 2024 07:37 AM

Google News

ADDED : ஆக 10, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி, சடையம்பட்டியை சேர்ந்தவர் பழனி, 50. இவர், 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று காலை, 8:00 மணிக்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு வனப்-பகுதிக்குள் சென்றார். அப்போது குட்டியுடன் வந்த கரடி, பழ-னியை கடித்து குதறியது.

சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்தபோது படுகாயத்துடன் பழனி கிடந்தார். அவரை மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கை, கால், தலை பகுதிகளில் அதிகளவில் காயம் இருந்ததால் முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆத்துார் வனத்துறையினர், கரி-யகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us