sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிதி நிறுவன மேலாளரை தாக்கிய ஊழியர் கைது

/

நிதி நிறுவன மேலாளரை தாக்கிய ஊழியர் கைது

நிதி நிறுவன மேலாளரை தாக்கிய ஊழியர் கைது

நிதி நிறுவன மேலாளரை தாக்கிய ஊழியர் கைது


ADDED : மார் 12, 2025 08:48 AM

Google News

ADDED : மார் 12, 2025 08:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கருப்பூர் அருகே தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் அஜித்குமார், 28. சேலம், 5 ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். அங்கு கலெக் ஷன் ஊழியராக, கருப்பூரை சேர்ந்த பாலமுருகன், 19, பணிபுரிகிறார். கடன் தொகை வசூலிப்பதில், அஜித்குமார், பாலமுருகன் இடையே முன்விரோதம் உள்ளது.

கடந்த, 5ல் பாலமுருகன், அவரது நண்பர்கள், கருப்பூர் டீக்கடையில் இருந்த அஜித்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரை, கட்டையால் தாக்கினர். படுகாயம் அடைந்த அஜித்குமார், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி கருப்பூர் போலீசார் விசாரித்து, நேற்று முன்தினம் பாலமுருகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us