sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.12 லட்சம் பறிப்பு 4 தனிப்படை விசாரணை

/

ரூ.12 லட்சம் பறிப்பு 4 தனிப்படை விசாரணை

ரூ.12 லட்சம் பறிப்பு 4 தனிப்படை விசாரணை

ரூ.12 லட்சம் பறிப்பு 4 தனிப்படை விசாரணை


ADDED : ஜூன் 16, 2024 05:34 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் யுவராஜ், 41. தலைவாசல், நாவக்குறிச்சியை சேர்ந்தவர் குமார், 27. தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் இவர்களிடம், உடையாப்பட்டி அருகே நேற்று முன்தினம் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த, 6 பேர், 12 லட்சம் ரூபாயை பறித்துச்சென்றனர்.

ஊழியர்கள் புகார்படி அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்ந்து உதவி கமிஷனர் செல்வம், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் அடங்கிய, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள், கொள்ளையர்கள் தப்பிய இடத்தில் இருந்த கேமராக்களை பார்வையிட்டு வருகின்றனர். அதேநேரம் நிதி நிறுவன ஊழியர்கள் மீதும்

சந்தேகப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us