sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மதகை சேதப்படுத்திய பொக்லைனை போலீசில் ஒப்படைத்த விவசாயிகள்

/

மதகை சேதப்படுத்திய பொக்லைனை போலீசில் ஒப்படைத்த விவசாயிகள்

மதகை சேதப்படுத்திய பொக்லைனை போலீசில் ஒப்படைத்த விவசாயிகள்

மதகை சேதப்படுத்திய பொக்லைனை போலீசில் ஒப்படைத்த விவசாயிகள்


ADDED : ஆக 17, 2024 04:41 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஏரியின் மதகு சேதப்படுத்திய பொக்லைனை சிறைபிடித்து, ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் ஒப்படைத்தனர்.

ஆத்துார் அருகே, துலுக்கனுார் கிராமத்தில், நத்திசாகிப் ஏரி உள்-ளது. இந்த ஏரியின் நீர் வெளியேறும் மதகு பகுதியில் நேற்று, பொக்லைன் உதவியுடன் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். அதைய-றிந்த அப்பகுதி விவசாயிகள், 100க்கும் மேற்பட்டோர் மதகு மற்றும் நீர் வழிப்பாதையை சேதப்படுத்திய பொக்லைன் வாக-னத்தை சிறைபிடித்து, அவற்றை ஆத்துார் தாலுகா அலுவலகத்-துக்கு கொண்டு வந்தனர்.

அந்த வாகனத்தை மீட்ட வருவாய்த்துறையினர், 'மதகு சேதம் குறித்து ஆய்வு செய்வதுடன், அவற்றை சேதப்படுத்தியவர்கள் மீதும், பொக்லைன் வாகனம் குறித்தும், போலீசார் மூலமாக நட-வடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தனர். விவசாயிகள் கொண்டு வந்த பொக்லைன் வாகனத்தை, ஆத்துார் டவுன் போலீசில் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us