ADDED : மே 13, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் ஆத்துார் அருகே தாண்டவராயபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 50.
இவருக்கு அதே ஊரில் சேகோ ஆலை உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 'பாய்லர்' பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், 11:20க்கு வந்து, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.