sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுத்தை நடமாட்டம் குறித்து டிரோன் மூலம் வனத்துறை தேடல்

/

சிறுத்தை நடமாட்டம் குறித்து டிரோன் மூலம் வனத்துறை தேடல்

சிறுத்தை நடமாட்டம் குறித்து டிரோன் மூலம் வனத்துறை தேடல்

சிறுத்தை நடமாட்டம் குறித்து டிரோன் மூலம் வனத்துறை தேடல்


ADDED : ஜூலை 19, 2024 02:05 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலகண்டாபுரம்: பசுவை கொன்ற சிறுத்தை நடமாட்டம் குறித்து, டிரோன் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்துார் கிராமம், குரங்கு பாலிக்க-ரடு என்ற பகுதியில் பூபாலன், 44, என்பவருடைய தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாடு சமீபத்தில், சிறுத்தை கடித்து இறந்து கிடந்தது. தோட்டத்தில் பதிந்த கால்தடங்களை கொண்டு சிறுத்தை என தெரியவந்தது. மேட்டூர் வனச்சரகர் சிவானந்தன் தலைமையில், வனத்

துறையினர், சம்பவ இடத்தில் கூண்டு மற்றும் காண்காணிப்பு கேமராக்களை வைத்து கண்காணித்தனர். ஆனால் நேற்று சிறுத்தை சிக்கவில்லை. தொடர்ந்து மலைப்பகுதியில் பதுங்கி உள்ளதா என, இரண்டாவது நாளாக நேற்று வனத்துறையினர் 'டிரோன்' பறக்கவிட்டு அதன் மூலம் சிறுத்தை தென்படுகிறதா என கண்காணித்தனர்.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'சிறுத்தை நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்-டுள்ளோம். கூண்டு வைத்துள்ள பகுதிக்கு பொதுமக்கள் கூட்டம் கூடாமல், வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' என்-றனர்.






      Dinamalar
      Follow us