sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரிக்கரை பகுதியில் குப்பை கொட்டி எரிப்பு

/

ஏரிக்கரை பகுதியில் குப்பை கொட்டி எரிப்பு

ஏரிக்கரை பகுதியில் குப்பை கொட்டி எரிப்பு

ஏரிக்கரை பகுதியில் குப்பை கொட்டி எரிப்பு


ADDED : ஏப் 28, 2024 04:08 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: தப்பக்குகுட்டை ஊராட்சி சின்னமாரியம்மன் கோவில் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில், தறிக்கூட மெட்டாலிக் கழிவு, கோழி இறைச்சி உள்ளிட்ட குப்பையை பலரும் கொட்டுகின்றனர். அதற்கு தீ வைத்து எரித்து விடுகின்றனர்.

இதனால் அப்பகுதியில் வசிக்கும், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவதிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து மக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இனியாவது குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us