sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாளை பி.எப்., குறைதீர் கூட்டம்

/

நாளை பி.எப்., குறைதீர் கூட்டம்

நாளை பி.எப்., குறைதீர் கூட்டம்

நாளை பி.எப்., குறைதீர் கூட்டம்


ADDED : மே 26, 2024 07:05 AM

Google News

ADDED : மே 26, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் :நாளை, 5 மாவட்டங்களில் பி.எப்., குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.

இதுகுறித்து மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சந்தீப் சிங் நேகி அறிக்கை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து சேலம் மண்டலத்தில் நாளை, குறைதீர் கூட்டம் நடத்த உள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம் சுவாமி சர்வதேச பள்ளி; ஈரோட்டில் பெருந்துறை ஆர்.டி., ஓட்டல்; தர்மபுரியில், எஸ்.பி., அலுவலகம் எதிரே, ஸ்ரீரங்கா டிபார்ட்மென்டல் ஸ்டோர் கிளை; நாமக்கல்லில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நாமக்கல் கிளை கூட்ட அரங்கு; கிருஷ்ணகிரியில் ஓசூர் தொழில் சங்க கூட்ட அரங்கில் நடக்க உள்ளது.

குறிப்பாக காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி; மதியம், 2:00 முதல், மாலை, 5:45 மணி வரை, இரு அமர்வாக கூட்டம் நடக்க உள்ளது. இதில் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வரம்புக்கு உட்பட்ட பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள், குறைகளை தெரிவிக்கலாம். மேலும் பி.எப்., அட்வான்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us