sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜாதக பொருத்தம் இல்லை காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

/

ஜாதக பொருத்தம் இல்லை காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

ஜாதக பொருத்தம் இல்லை காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

ஜாதக பொருத்தம் இல்லை காதல் ஜோடி போலீசில் தஞ்சம்


ADDED : ஆக 08, 2024 09:05 AM

Google News

ADDED : ஆக 08, 2024 09:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அருகே கிழக்குராஜாபாளையத்தை சேர்ந்தவர் ராஜ-பாண்டி, 29. பி.ஏ., பி.எட்., படித்த இவர், திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை, தொண்டைப்பாடியை சேர்ந்தவர் அகல்யா, 21. பி.எஸ்சி., படித்துவிட்டு வீட்டில் உள்ளார்.

ஓராண்டுக்கு முன் ராஜபாண்டிக்கு, அகல்யாவை பெண் பார்க்கச்சென்றனர். அப்-போது ஜாதக பொருத்தம் இல்லை என, பெண் வீட்டினர் கூறி-விட்டனர். பின் இருவரும் காதலித்தனர். இந்நிலையில் வேறு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் இரு நாட்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி அவர்கள் திரு-மணம் செய்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு கேட்டு வீரகனுார் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும் அழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். பெண்ணின் பெற்றோர், திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் ராஜபாண்டியுடன், அகல்-யாவை அனுப்பினர்.






      Dinamalar
      Follow us