sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மரத்தில் மின்சாரம் பாய்ந்து மேக்னசைட் ஊழியர் பலி

/

மரத்தில் மின்சாரம் பாய்ந்து மேக்னசைட் ஊழியர் பலி

மரத்தில் மின்சாரம் பாய்ந்து மேக்னசைட் ஊழியர் பலி

மரத்தில் மின்சாரம் பாய்ந்து மேக்னசைட் ஊழியர் பலி


ADDED : ஜூலை 30, 2024 02:46 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: கோவில் பண்டிகைக்காக, மூங்கில் மரம் வெட்டி கொண்டு வந்-தவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.ஓமலுார் அருகே சேவிக்காடு பகுதியை சேர்ந்தவர் அண்ணா-மலை, 59. தமிழ்நாடு மேக்னசைட் கம்பெனி லேப் டெக்னீ-சியன். மனைவி காளியம்மாள், 55. திருமணமான இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அண்ணாமலை நேற்று காலை, 9:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள பூமாரியம்மன் கோவில் பண்-டிகைக்காக, தோரணம் கட்டுவதற்கு காமலாபுரம் பெரிய ஏரியில், மூங்கில் மரம் வெட்டி வந்துள்ளார். அப்போது பச்சைமூங்கில் மரம், மின்சார கம்பியில் பட்டதால், அண்ணாமலை துாக்கி வீசப்-பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் விஸ்வ-நாதன், 35, அளித்த புகார்படி, ஓமலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us