sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாயமான பா.ஜ., நிர்வாகி திருச்செந்துாரில் மீட்பு

/

மாயமான பா.ஜ., நிர்வாகி திருச்செந்துாரில் மீட்பு

மாயமான பா.ஜ., நிர்வாகி திருச்செந்துாரில் மீட்பு

மாயமான பா.ஜ., நிர்வாகி திருச்செந்துாரில் மீட்பு


ADDED : மே 10, 2024 11:23 PM

Google News

ADDED : மே 10, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார், விநாயகபுரம், செந்தில் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்மணி, 49; நரசிங்கபுரம் பா.ஜ., நகர செயலரான இவர், நடன குழு நடத்துகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, 44; பா.ஜ., சேலம் கிழக்கு மாவட்ட கலை, கலாசார பிரிவு செயலர். சில நாட்களுக்கு முன், பா.ஜ., நிர்வாகிகள் சிலர், விஜயலட்சுமி குறித்து, சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்தை பதிவிட்டனர்.

இதில் மனமுடைந்த காணப்பட்ட அவர், கடந்த, 8ல் மாயமானார். சுரேஷ்மணி புகாரின்படி, ஆத்துார் டவுன் போலீசார் தேடினர். அவர், துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் இருப்பதாக தகவல் கிடைக்க, ஆத்துார் டவுன் போலீசார் அங்கு சென்று, விஜயலட்சுமியை மீட்டனர். மேலும், தற்கொலை முடிவு எடுக்கக்கூடாது என எச்சரித்து, அவரை கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us