sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இறைச்சி கடையில் திருடும் மர்ம நபர்; 'சிசிடிவி' வைரல்

/

இறைச்சி கடையில் திருடும் மர்ம நபர்; 'சிசிடிவி' வைரல்

இறைச்சி கடையில் திருடும் மர்ம நபர்; 'சிசிடிவி' வைரல்

இறைச்சி கடையில் திருடும் மர்ம நபர்; 'சிசிடிவி' வைரல்


ADDED : மே 28, 2024 07:29 AM

Google News

ADDED : மே 28, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி பகுதியில் உள்ள இறைச்சி கடையில், மர்ம நபர் பொருட்களை திருடும் 'சிசிடிவி' வீடியோ வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து, வடக்கு வீதியில் ரியாஸ், 50, என்பவருக்கு சொந்தமான ஆட்டிறைச்சி கடை உள்ளது. வெளிப்புறத்தில் இறைச்சி வெட்டுவதற்காக பலகை உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

வழக்கம்போல் ரியாஸ் கடையை பூட்டி விட்டு இரவில் சென்ற பின், நள்ளிரவில் அவ்வழியே சென்ற மர்ம நபர் ஒருவர் இறைச்சி வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பலகை உள்ளிட்ட, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து, 'சிசிடிவி' வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரியாஸ் அளித்த புகார்படி, கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us