sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போதிய பஸ்கள் இல்லை: மக்கள் அவதி

/

போதிய பஸ்கள் இல்லை: மக்கள் அவதி

போதிய பஸ்கள் இல்லை: மக்கள் அவதி

போதிய பஸ்கள் இல்லை: மக்கள் அவதி


ADDED : ஆக 11, 2024 02:41 AM

Google News

ADDED : ஆக 11, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளையில் ஜவுளி, அதன் சார்பு தொழில் பிரதானமாக உள்ளது. அதனால் தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் இளம்-பிள்ளை வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி, தாரமங்கலம், மேட்டூர், ஜலகண்டா-புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய எண்ணிக்கையில் பஸ் வசதி இல்லை. மேலும், 3 அரசு பள்ளிகள் இளம்பிள்ளையில் உள்ளதால், மாணவர்கள் பஸ்சுக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

சிலர் வேறு வழியின்றி மினி ஆட்டோவில் பயணிக்கின்றனர். ஆட்டோ டிரைவர்கள், அதிகளவில் பயணியரை ஏற்றி, வேகமாக ஓட்டிச்செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதற்கு தீர்வு காண, போதிய எண்ணிக்கையில் பஸ்களை இயக்க, அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us