sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெட்ரோல் குண்டு வீச்சு மேலும் ஒருவர் கைது

/

பெட்ரோல் குண்டு வீச்சு மேலும் ஒருவர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு மேலும் ஒருவர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு மேலும் ஒருவர் கைது


ADDED : மே 30, 2024 01:03 AM

Google News

ADDED : மே 30, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், ஓமலுார் அருகே காமலாபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 24.

பொட்டியபுரம், ஆசாரிப்பட்டறைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 21. நண்பர்களான இருவரும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன், இவர்கள் இடையே இடையே ஏற்பட்ட மோதலால் பிரிந்து விட்டனர். இந்த முன்விரோதத்தில், கடந்த, 10 நள்ளிரவில் இருவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வழக்கில் இருதரப்பிலும், 7 பேரை, ஓமலுார் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று, கருப்பூர், குள்ளக்கவுண்டனுாரை சேர்ந்த சாரதி, 19, என்பவரை, போலீசார் கைது செய்தனர். இதன்மூலம் கைது எண்ணிக்கை, 8 ஆக உயர்ந்தது.






      Dinamalar
      Follow us