sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நில மோசடி புகார் மேலும் ஒருவர் கைது

/

நில மோசடி புகார் மேலும் ஒருவர் கைது

நில மோசடி புகார் மேலும் ஒருவர் கைது

நில மோசடி புகார் மேலும் ஒருவர் கைது


ADDED : ஆக 01, 2024 08:02 AM

Google News

ADDED : ஆக 01, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், பெரமனுார் நாராயண பிள்ளை தெருவை சேர்ந்த யுவராஜ் மனைவி ஜீவிதா, 39. இவரிடம், பனமரத்துப்பட்டி, பெரிய மாரியம்மன் கோவில் பகுதியை சேந்த மணிகண்டன், 34, ஓமலுார் மகேந்திரன், 45, ஆகியோர், கன்னங்குறிச்சியில் நிலம் வாங்கித்தருவதாக கூறி, 3 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.

ஆனால் நீண்ட நாளாகியும் ஜீவிதாவுக்கு நிலம் வாங்கி கொடுக்க-வில்லை. பணத்தையும் திருப்பிதரவில்லை. இதுகுறித்து ஜீவிதா கடந்த, 10ல் அளித்த புகார்படி பள்ளப்பட்டி போலீசார் விசா-ரித்து, மறுநாள் மகேந்திரனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று, மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us