sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தண்ணீர் பந்தல் திறப்பு

/

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு


ADDED : மே 01, 2024 01:43 PM

Google News

ADDED : மே 01, 2024 01:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே நரசிங்கபுரம் நகரம்; கெங்கவல்லி பேரூர் அ.தி.மு.க., சார்பில் நேற்று, நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

அதை, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் திறந்து வைத்தார். அப்போது மக்களுக்கு, தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட பழங்கள், மோர் வழங்கப்பட்டன. இதில் எம்.எல்.ஏ.,க்கள் ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us