sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

12 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு

/

12 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு

12 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு

12 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு


ADDED : ஜூலை 20, 2024 09:37 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 09:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கடம்பூரில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் உமா, 12 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்கினார்.

அப்போது கெங்கவல்லி ஒன்றியத்தல் ஊரக குடியிருப்பு பழுதுபார்த்தல் திட்டத்தில், 167 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, 32,000 முதல், 1.50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு, 1.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, பி.டி.ஓ., சந்திரசேகர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us