/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி
/
15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி
15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி
15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி
ADDED : செப் 10, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: பெயின்ட் அடிக்கும் போது, 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலியானார்.
சேலம், முத்துநாயக்கன்பட்டி செம்மண் கூடல் பகுதியை சேர்ந்-தவர் கணேசன், 30, பெயின்டர். கடந்த, 27ம் தேதி அழகாபுரம் சிவாயநகரில், சண்முகம் என்பவரது இரண்டு அடுக்கு வீட்டில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கட்டப்பட்ட சாரத்தில், கால் வைத்த போது எதிர்பாராத விதமாக, 15 அடி உய-ரத்தில் இருந்து கீழே விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த கணேசனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.