sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி

/

15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி

15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி

15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி


ADDED : செப் 10, 2024 07:05 AM

Google News

ADDED : செப் 10, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: பெயின்ட் அடிக்கும் போது, 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலியானார்.

சேலம், முத்துநாயக்கன்பட்டி செம்மண் கூடல் பகுதியை சேர்ந்-தவர் கணேசன், 30, பெயின்டர். கடந்த, 27ம் தேதி அழகாபுரம் சிவாயநகரில், சண்முகம் என்பவரது இரண்டு அடுக்கு வீட்டில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது கட்டப்பட்ட சாரத்தில், கால் வைத்த போது எதிர்பாராத விதமாக, 15 அடி உய-ரத்தில் இருந்து கீழே விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த கணேசனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us