sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓடையாக மாறிய காவிரியால் படகுக்கு பதில் பரிசல் இயக்கம்

/

ஓடையாக மாறிய காவிரியால் படகுக்கு பதில் பரிசல் இயக்கம்

ஓடையாக மாறிய காவிரியால் படகுக்கு பதில் பரிசல் இயக்கம்

ஓடையாக மாறிய காவிரியால் படகுக்கு பதில் பரிசல் இயக்கம்


ADDED : ஜூலை 01, 2024 03:43 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, பண்ணவாடியில் இருந்து காவிரியாற்றின் மறுகரையில் உள்ள தர்மபுரி மாவட்டம் நாகமறைக்கு பயணியர் விசைப்படகு இயக்கப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம், 50 அடிக்கு மேல் இருந்தால்தான் விசைப்

படகு இயக்க முடியும். தற்போது அணை நீர்மட்டம், 39.75 அடியாகத்தான் உள்ளது. இதனால் காவிரியாற்றின் அகலம் குறைந்து பண்ணவாடியில் ஓடை போல் காவிரி மாறியுள்ளது. இதனால் இரு வாரங்களாக விசைப்படகு இயக்க முடியாத நிலையில், இரு கரைக்கும் பரிசல்தான் இயக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us