sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

/

தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்


ADDED : ஜூன் 07, 2024 02:17 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்;ஆத்துார் நகராட்சி, 5வது வார்டில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள், பட்டா கேட்டு, 2 மாதங்களுக்கு முன் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று, தி.மு.க., கவுன்சிலர் தங்கவேல் தலைமையில் மக்கள், ஆத்துார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தாசில்தார் பாலாஜி, ஜீப்பில் வெளியே செல்ல முயன்றார். இதை பார்த்த மக்கள், அவரது வாகனத்தை வழிமறித்து, பட்டா குறித்து கேள்வி எழுப்பினர்.

தாசில்தார், 'தேர்தல் பணி முடிந்துள்ளதால் மனுக்கள் மீது விசாரித்து தீர்வு காணப்படும்' என்றார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து ஆத்துார் நகராட்சி அலுவலகத்துக்கு சென்ற மக்கள், குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us