sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முறைகேடாக மாத்திரை விற்ற 'பார்மசிஸ்ட்' கைது

/

முறைகேடாக மாத்திரை விற்ற 'பார்மசிஸ்ட்' கைது

முறைகேடாக மாத்திரை விற்ற 'பார்மசிஸ்ட்' கைது

முறைகேடாக மாத்திரை விற்ற 'பார்மசிஸ்ட்' கைது


ADDED : ஜூலை 26, 2024 02:09 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டையில், வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போதைக்கு, ஊசி மூலம் உடலில் செலுத்துவதாக புகார் வந்தது. இதனால் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரித்து, அஸ்-தம்பட்டியை சேர்ந்த ரமேஷ் உள்பட, 6 பேரை கைது செய்தனர். ரமேஷிடம் விசாரித்தபோது கோவையில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி விற்றது தெரிந்தது. அவருக்கு மாத்திரை விற்றவரை பிடிக்க தனிப்படை போலீசார் கோவையில் முகா-மிட்டு தேடி வந்தனர்.

இந்நிலையில், கோவை, சிங்காநல்லுார், உப்பிலிபாளையத்தை சேர்ந்த, பார்மசிஸ்ட் செல்வராஜ், 47, என்பவர், மருந்து கம்பெ-னியில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை அனுமதியின்றி வாங்கி சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்றது தெரிந்-தது. நேற்று, அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us