sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.1.65 கோடியில் ஏரி சீரமைக்கும் பணிக்கு பூஜை

/

ரூ.1.65 கோடியில் ஏரி சீரமைக்கும் பணிக்கு பூஜை

ரூ.1.65 கோடியில் ஏரி சீரமைக்கும் பணிக்கு பூஜை

ரூ.1.65 கோடியில் ஏரி சீரமைக்கும் பணிக்கு பூஜை


ADDED : செப் 03, 2024 03:18 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி, காளியம்மன் நகரில், 12.16 ஹெக்டேர் பரப்ப-ளவில் பாப்பான் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு, சேசன்சா-வடி, கோதுமலை, வெள்ளாளகுண்டம் மற்றும் முத்தம்பட்டி, அமனாக்கரடு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடை-களால் நீர்வரத்து பெறுகிறது.

வாழப்பாடி பகுதியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பெய்து வரும் மழையால், நீரோடைகளில் வரும் மழை நீர் மற்றும் நீரூற்றால் பாப்பான் ஏரியில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதைய-டுத்து, ஏரியை சீரமைத்து பூங்காவாக மாற்றும் நோக்கில், மத்-திய அரசின் அம்ரூத், 2.0 திட்டத்தின் கீழ், டவுன் பஞ்சாயத்து பொது நிதி, 88 லட்சம் ரூபாய் உட்பட மத்திய, மாநில அரசு வாயிலாக கூட்டு நிதி, 1.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்-டது.தொடர்ந்து ஏரியை சீரமைத்து, பூங்கா அமைக்கும் பணி துவக்க விழாவிற்காக, நேற்று பூமி பூஜை நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் கவிதா தலைமை வகித்தார். அட்மா குழு தலைவர் சக்க-ரவர்த்தி பணியை தொடங்கி வைத்தார்






      Dinamalar
      Follow us