sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அழுகிய நிலையில் 3 சடலங்கள் மீட்பு

/

அழுகிய நிலையில் 3 சடலங்கள் மீட்பு

அழுகிய நிலையில் 3 சடலங்கள் மீட்பு

அழுகிய நிலையில் 3 சடலங்கள் மீட்பு


ADDED : மே 03, 2024 09:34 PM

Google News

ADDED : மே 03, 2024 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலகண்டாபுரம்:சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே பணிக்கனுாரில், சின்னப்பம்பட்டி சாலையில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று காலை துர்நாற்றம் வீசியது. மக்கள் பார்த்தபோது அழுகிய நிலையில், 3 சடலங்கள் கிடந்தன. ஒரு பெண், இரு ஆண்களின் சடலங்களை போலீசார் கைப்பற்றினர்.

அருகே, டி.வி.எஸ்., மொபட் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் நம்பர் பிளேட் எண்ணை வைத்து, போக்குவரத்து அலுவலகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த மூன்று பேரும் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us