sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

/

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு


ADDED : மே 13, 2024 07:24 AM

Google News

ADDED : மே 13, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி, புங்கனேரியில் ஒருவர், முட்புதர் இடையே துாக்கு கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பதாக, கொங்கணாபுரம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், இரவில் சடலத்தை மீட்க முடியாமல் தவித்தனர். நேற்று காலை, அழுகிய நிலையில் சடலத்தை மீட்டனர். 40 வயது மதிக்கத்தக்க ஆண் என தெரியவந்தது. அவர் யார், கொலை செய்யப்பட்டாரா, தற்கொலையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us