sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு


ADDED : ஆக 09, 2024 02:21 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே வளையமாதேவியை சேர்ந்தவர் பால்வண்ணன், 50.

இவரது, 70 அடி ஆழ விவசாய கிணற்றில், 10 அடியில் தண்ணீர் உள்ளது. அந்த வழியே அதே ஊரைச் சேர்ந்த, கூலித்-தொழிலாளி முத்துசாமி, 49, நேற்று நடந்து சென்றார். அப்போது, தவறி கிணற்றில் விழுந்தார். இதுகுறித்து ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு மதியம், 3:50 மணிக்கு மக்கள் தகவல் அளித்-தனர். 10 நிமிடத்தில் அங்கு வந்த வீரர்கள், கிணற்றில் இறங்கி, வலை உதவியுடன் ஒரு மணி நேரத்துக்கு பின் முத்துசாமியை உயிருடன் மீட்டனர். ஆனால் படுகாயம் அடைந்திருந்ததால் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்






      Dinamalar
      Follow us