sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீர் கேட்டு சாலை மறியல்

/

குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்


ADDED : ஜூலை 07, 2024 01:27 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே நடுவலுார் ஊராட்சி பள்ளக்காட்டில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள ஆழ்-துளை குழாய் கிணறு பராமரிப்பின்றி குடிநீர் வினியோகிக்கப்பட-வில்லை. நேற்று காலை, 11:00 மணிக்கு அப்பகுதி மக்கள், ஆத்துார் - கெங்கவல்லி சாலையில் காலி குடங்களுடன் மறி-யலில் ஈடுபட்டனர்.

பி.டி.ஓ., தாமரைச்செல்வி பேச்சு நடத்தி, குடிநீர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார். பின் மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் 30 நிமிடம் போக்-குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த, 4ல் ஆழ்துளை குழாய் கிணற்றை சீரமைக்கக்கோரி, பள்ளக்காடு மக்கள், நடுவலுார் ஊராட்சி அலுவலகத்தை பூட்டு போட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us