sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மான்கறி விற்ற 4 பேருக்கு ரூ.4.30 லட்சம் அபராதம்

/

மான்கறி விற்ற 4 பேருக்கு ரூ.4.30 லட்சம் அபராதம்

மான்கறி விற்ற 4 பேருக்கு ரூ.4.30 லட்சம் அபராதம்

மான்கறி விற்ற 4 பேருக்கு ரூ.4.30 லட்சம் அபராதம்


ADDED : ஜூன் 28, 2024 02:07 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,

சேலம், சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வன பாதுகாப்பு படையினர், தேக்கம்பட்டி அருகே செங்கரட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது மான் கறி விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த சண்முகம் 38, மணி, 55, சரவணகுமார், 23, ஆகியோரை பிடித்த, 5 கிலோ கறியை பறிமுதல் செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த சக்திவேல், 35, என்பவரையும் பிடித்தனர். 4 பேருக்கும், 4.30 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us