sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உப்பு படிந்த குடிநீர்: மக்கள் புகார்

/

உப்பு படிந்த குடிநீர்: மக்கள் புகார்

உப்பு படிந்த குடிநீர்: மக்கள் புகார்

உப்பு படிந்த குடிநீர்: மக்கள் புகார்


ADDED : ஜூலை 28, 2024 03:32 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. அதில், 1 முதல், 7 வரையான வார்டுகளுக்கு, முட்டல், அய்யனார் கோவில் ஏரி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மேல்நிலை தொட்டியில் ஏற்-றப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அந்த குடிநீரை, பாத்-திரத்தில் வைத்திருந்தால் உப்பு படிந்து விடுகிறது. இதனால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறி, நேற்று, முல்லைவாடி மக்கள், ஆத்துார் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் கூறு-கையில், ''குடிநீர் சுத்திகரித்து, உப்பு தவிர்க்க, 'குளோரினேஷன்' போட்டு வினியோகிக்கிறோம். அந்த வார்டுகளில் காவிரி குடிநீர் வழங்க, ஆத்துார் நகருக்கு, கூடுதலாக, 2 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வினியோகிக்க, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us