sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பணியில் இருந்த எஸ்.ஐ., மரணம்

/

பணியில் இருந்த எஸ்.ஐ., மரணம்

பணியில் இருந்த எஸ்.ஐ., மரணம்

பணியில் இருந்த எஸ்.ஐ., மரணம்


ADDED : மார் 04, 2025 06:18 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., வீரமுத்து, 59. மேட்டூரில் குடி-யிருந்து வந்தவர், ஆறு மாதங்களுக்கு முன் கொங்கணாபுரம் ஸ்டேஷனுக்கு மாறுதலாகி வந்தார்.

ஒரு மாதமாக, மூச்சுத்திணறலால் அவ-திப்பட்டு வந்தார். கடந்த வாரம், மருத்துவமனை சென்று வந்தார். நேற்று ஸ்டேஷனில் வீரமுத்து பணியில் இருந்துள்ளார். மதியம், 1:30 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு, சக போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் அவர் நெஞ்சு-வலியால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவி-த்தனர்.






      Dinamalar
      Follow us