sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோர்ட் வளாகத்தில் பிடிபட்ட பாம்பு

/

கோர்ட் வளாகத்தில் பிடிபட்ட பாம்பு

கோர்ட் வளாகத்தில் பிடிபட்ட பாம்பு

கோர்ட் வளாகத்தில் பிடிபட்ட பாம்பு


ADDED : மே 31, 2024 03:23 AM

Google News

ADDED : மே 31, 2024 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள நீதிமன்ற வளாகத்துக்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

நேற்று அந்த வளாகம் முன் கொடிக்கம்பம் அருகே உள்ள மரத்தில் இருந்து, 4 அடி நீள பாம்பு, அங்கு நிறுத்தியிருந்த வாகனம் மீது விழுந்தது. இருசக்கர வாகனத்துக்குள் நுழைந்த பாம்பை பிடிக்க, தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்துச்சென்றனர்.






      Dinamalar
      Follow us